மனிதர்களுடன் சேர்ந்து வாழும் நாயோ அல்லது பூணையோ மலம் கழித்தால் அதை மறைப்பதற்கு தன்னால் ஆன முயற்சியை செய்கின்றது. ஆனால், இந்த மனிதனோ தன்னை மறைத்து, இந்த மலத்தை வெளிப்படுத்திவிட்டு அல்லவாச் செல்கின்றான்.
வெளிப்படுத்தப்பட்ட மலம், மனிதனுக்கு கேடு தராதா?
Wednesday, January 24, 2007
மலம் கழிக்க வெட்கப்படுவர், அதை மறைக்க வெட்கப்படாததேன்?
Posted by கேள்வியின் நாயகன் at 1:55 PM
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
Test 123...
என்னுடைய வலைப்பதிவை தமிழ்மணத்தில் தெரிய என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
Post a Comment